அவதானத்துடன் செயற்படுங்கள் - இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை! செய்திகளின் தொகுப்பு
டெல்டா வைரஸ் பரவலானது, இலங்கையில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என்று என ஒளடத உற்பத்திகள், இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸ் மாத்திரமின்றி, புதிய நிலைமாறிய வைரஸ்கள் தொடர்பிலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் டெல்டா தொற்றின் தாக்கம் கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்ட நிலையில் அது தொடர்பாக அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பான விரிவான தொகுப்புடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,