உருவெடுக்கும் புதிய ஆபத்து - அவதான வலயத்திற்குள் கொழும்பு
கொழும்பு நகரில் புதிய வகை கோவிட் வைரஸ் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் பிரதான மருத்து அதிகாரியான வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் புதிய வகை வைரஸ் தொற்றுள்ள 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கொழும்பில் புதிய வகையான வைரஸ் தொற்றானது தீவிரமடைவதை கட்டுப்படுத்துவதற்கான அவதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை டெல்டா தொற்றுடன் நாட்டில் இதுவரையில் 38 பேர் வரையிலானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரகளில் 20 இற்கும் மேற்பட்டோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
