பதுளை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள கோவிட் கொத்தணி
பதுளை வைத்தியசாலையில் புற்று நோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அறையை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கிடைக்க பீசீஆர் பரிசோதனை மூலும் அந்த அறையில் கோவிட் தொற்றுக்குள்ளான 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வைத்தியர் ஒருவர், ஊழியர் ஒருவர், நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்ப்பதற்காக வந்த 29 பேர் கோவிட் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 2ஆம் திகதி இந்த அறையில் பணியாற்றிய தாதி ஒருவர் கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டார்.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இன்றைய தினம் 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோவிட் தொற்றுக்குள்ளான வைத்தியசாலை ஊழியர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 9 மணி நேரம் முன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? News Lankasri

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri
