இலங்கையில் கடுமையாகவுள்ள கோவிட் சட்டங்கள்
இலங்கையில் பொது போக்குவரத்து சேவையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார சட்டங்களை பேருந்து உரிமையாளர்களும் பொது மக்களுக்கு மறந்து விட்டதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதனால் சட்டத்திட்டங்களை மேலும் கடுமையாக செயற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்தில் ஆசனங்களில் மாத்திரமே பயணிகள் பயணிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது பேருந்துகளில் மக்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டங்கள் மறக்கப்பட்டுள்ளன. மக்கள் விருந்துகள் நடத்துகின்றார்கள். அதிக மக்களுடன் இணைந்து திருமண வைபங்களை நடத்துகின்றார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளினால் நாடு ஆபத்தான நிலைமைக்கு மீண்டும் சென்றுவிடும். இதனால் நாட்டில் மீண்டும் சட்டங்களை கடுமையாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 13 மணி நேரம் முன்

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022