இலங்கைக்குள் கோவிட் தொற்றினால் மேலும் ஐந்து பேர் உயிரிழப்பு
covid
srilanka
corona
death
By Ajith
இலங்கைக்குள் கோவிட் தொற்றினால் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து இலங்கைக்குள் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 634 ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பின் புறநகர் மொரட்டுவையில் 80 வயதுடைய ஆண் ஒருவர், கண்டியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவர், பேலிகொடையை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவர், கம்பஹாவைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் மற்றும் மாரவில கொட்டமுல்லையைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இன்று மாத்திரம் நாட்டில் கண்டறியப்பட்ட கோவிட் தொற்றாளிகளின் மொத்த
எண்ணிக்கை 657 ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US