யாழ். உடுவிலை சேர்ந்த 16 வயதுடைய 5 மாணவிகளுக்கு கோவிட் தொற்று உறுதி
Covid-19
Students
University of jaffna
Uduvil
By Independent Writer
யாழ். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 5 மாணவிகள் உட்பட 15 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 5 மாணவிகளும் 16 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே இவர்களுக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 5 மாணவிகளும் சேர்ந்து கல்வி கற்றவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US