பெத்தும் கர்ணரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம்
நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சுற்று வட்டப் பகுதியில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது மோதலான நிலைமையை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தின் சந்தேக நபர்களில் ஒருவரான விசேட மருத்துவ நிபுணர் பெத்தும் கர்ணரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ஹர்சன கெக்குலாவல இன்று இந்த உத்தரவை பிறப்பித்ததுடன் பிடியாணையும் பிறப்பித்துள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலையாகாத பெத்தும் கர்ணர்
சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சந்தேக நபரான பெத்தும் கர்ணர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பதால், நீதவான் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என முறைப்பாட்டாளர்கள் தரப்பில் முன்னிலையான கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
