கொழும்பில் காரணமின்றி இரவில் சுற்றித்திரிந்த யுவதிகளுக்கு நீதிமன்றம் அபராதம்
Colombo
By Independent Writer
கொழும்பில் காரணம் எதுவுமின்றி இரவில் சுற்றித்திரிந்த யுவதிகளுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே இந்த யுவதிகளுக்கு அபராதம் விதித்துள்ளார்.
குறித்த யுவதிகளுக்கு நீதவான், தலா ஐம்பது ரூபா அபராதம் விதித்துள்ளார். யுவதிகள் காரணம் எதுவுமின்றி கொழும்பு நகரில் இரவில் சுற்றித்திரிந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கோட்டை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், இதன்போது கோட்டே நீதவான் இந்த அபராதத் தொகையை விதித்துள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 12 மணி நேரம் முன்

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US