2009இன் பின் ஈழத்தமிழரை அங்கீகரிப்பதை தடுத்து நிறுத்திய முக்கிய நாடு!
ஈழத்தமிழரை அங்கீகரிப்பதை தடுத்து நிறுத்திய நாடு இந்தியா தான் என பிரித்தானியாவை சேர்ந்த இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், போர்நிறுத்தத்தை முன்மொழிந்து இலங்கை வந்தடைந்தனர்.
மேலும், அவர்கள் பேரழிவுகளை சந்தித்த ஈழத்தமிழர்களுக்கு உதவ முன்வந்ததாகவும் கூறியிருந்தனர்.
எனினும், மேற்குறிப்பிட்ட இரண்டு முன்மொழிவுகளையும் அப்போது இருந்த இந்திய அரசாங்கம் தடுத்ததாக அரூஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால், பிரான்ஸ் தற்போது பலஸ்தீனத்தை அங்கீகரித்தது போன்று ஈழத்தமிழர்களையும் அங்கீகரிக்க வாய்ப்பு இருந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
