10 லட்சம் பறவைகளை கொல்லும் நாடு! எதற்காக? - இப்படிக்கு உலகம்
Virus
By Kanagasooriyam
பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக ஜப்பானின் சிபா மாகாணத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான கோழிகள் கொல்லப்படும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானில் பறவைக் காய்ச்சலால் பதிக்கப்பட்ட 13வது பிராந்தியம் சிபா என்பது குறிப்பிடத்தக்கது.சிபா பிராந்தியத்தில் H5 பறவைக் காய்ச்சல் அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த நோயால் பாதிக்கப்பட்ட பண்ணையில் சுமார் 1.16 மில்லியன் கோழிகள் கொல்லப்படும் என ஊடகங்கள் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 47 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Ramji Swamigal
4.7 194 Reviews
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US