நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடு! இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிரடி முடிவு - செய்திகளின் தொகுப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் மொஹான் டி சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்துரைத்த மொஹான் டி சில்வா டிக்கெட் விற்பனைக்கான முழுத் தொகையும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
