இறுதிச் சடங்குகளுக்கான கட்டணங்களை குறைக்க ஜனாதிபதியின் தலையீடு அவசியமென கோரிக்கை
Colombo
President of Sri lanka
By Sivaa Mayuri
கொழும்பு மாநகர சபையால் அண்மையில் அதிகரிக்கப்பட்ட இறுதிச் சடங்குகளுக்கான கட்டணங்களை குறைக்க ஜனாதிபதியின் தலையீடு அவசியம் என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார்.
மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் அல்பிரட் சம்பத் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கட்டண அதிகரிப்பு
இந்த கட்டண அதிகரிப்பின்படி கொழும்பில் வசிப்பவர்களுக்கு 1,500 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்த 1500 ரூபாய் 15,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
5,000 ரூபாயாக இருந்த கட்டணம் 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏழை மக்களால் இவ்வளவு அதிக தகனக் கட்டணத்தை தாங்க முடியாது என்றும், எனவே குறைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.9 10 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து ஜனனி காட்டிய மாஸ், கதிரை வெளுத்த சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

உக்ரைனில் கால் பதிக்கும் ஐரோப்பிய நாடுகளின் படைகள்! ரஷ்யா தொடர்பில் டிரம்ப் வழங்கிய உறுதி News Lankasri

வெளித்தோற்றத்தால் அனைவரையும் கவரும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US