உருக்குலைந்த நிலையில் கால்வாய் ஒன்றில் காணப்பட்ட சடலம்
corpse found
By Independent Writer
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
உருக்குலைந்த நிலையில் கால்வாய் ஒன்றில் காணப்பட்ட அந்த சடலமானது ஆண் ஒருவருடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 முதல் 45 வரையிலான வயது மதிக்கத்தக்க இச்சடலம் கொலை செய்யப்பட்டு போடப்பட்டதா அல்லது இயற்கை மரணமா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US