உக்ரேன் சுற்றுலா பயணிகளை வரவேற்ற கட்டுநாயக்க விமான நிலையத்தின் முகாமையாளருக்கு கொரோனா
covid
By Independent Writer
4 years ago

Independent Writer
in மருத்துவம்
Report
Report this article
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தின் பிரதி முகாயைாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த பிரதி முகாமையாளருடன் நெருங்கி செயற்பட்ட மேலும் 15 விமான நிலைய ஊழியர்கள் 15க்கும் அதிகமானோர் இதுவரையில் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் சிலர் அண்மையில் மத்தல விமான நிலையில் உக்ரேன் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள விமான நிலைய ஊழியர்கள் மேலும் 7 பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US