உக்ரேன் சுற்றுலா பயணிகளை வரவேற்ற கட்டுநாயக்க விமான நிலையத்தின் முகாமையாளருக்கு கொரோனா
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தின் பிரதி முகாயைாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த பிரதி முகாமையாளருடன் நெருங்கி செயற்பட்ட மேலும் 15 விமான நிலைய ஊழியர்கள் 15க்கும் அதிகமானோர் இதுவரையில் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் சிலர் அண்மையில் மத்தல விமான நிலையில் உக்ரேன் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள விமான நிலைய ஊழியர்கள் மேலும் 7 பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
