கொழும்பு உட்பட பல பகுதிகளில் வங்கி அதிகாரிகள் 55 பேருக்கு கொரோனா தொற்று
கொழும்பின் பல பகுதிகளிலுள்ள அரச வங்கிகளில் பயணியாற்றும் 55 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதியாகியுள்ளது.
கொழும்பு கோட்டை. நாரம்மல, கட்டுபொத்த ஆகிய பிரதேசங்களை சேர்ந்த வங்கி அதிகாரிகள் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கோட்டை பிரதேசத்தில் அரச வங்கி அதிகாரிகள் 300 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை, கட்டுபொத்த மற்றும் நாரம்மல அரச வங்கிகள் இரண்டில் பணியாற்றும் 20 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக நேற்று 2 வங்கிகள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேகாலை இலங்கை வங்கியின் பிரதான வங்கி கிளை ஊழியர்கள் மூவரும் அவர்களில் ஒருவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam