கொழும்பில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
Covid
By Independent Writer
கொழும்பு மாவட்டத்தில் நேற்று பதிவான 235 கொரோனா தொற்றுக்களில் 150 பேர் அவிசாவளையில் இருந்து கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத் தகவல்களின்படி, நேற்று மொத்தம் 598 தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.
அவர்களில் 5 பேர் வெளிநாட்டிற்கு திரும்பியவர்கள், மீதமுள்ள 593 பேர் உள்ளூர்வாசிகளாவர்.
593 தொற்றாளர்களில் 235 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 164 பேர் கம்பாஹாவைச் சேர்ந்தவர்கள், 84 பேர் களுத்துறையை சேர்ந்தவர்களாவர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening
Mr. Ramji Swamigal
4.7 265 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
குற்றவாளிகளோடு வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அரசியல்வாதிகள்! ஆதாரங்களை அழிக்க அரங்கேற்றிய துப்பாக்கிச்சூடுகள்
எதிர்வரும் அக்டோபருக்கு பின் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து! எதற்கும் தயாராக இருக்க வேண்டுமென எச்சரிக்கை
அரசுடைமையாகும் சொத்துகள்! உள்நாட்டில் - வெளிநாட்டில் வசிக்கும் அனைவருக்கும் இலங்கை பொலிஸாரின் அவசர அறிவிப்பு
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US