செல்வாக்கைப் பயன்படுத்தி வீட்டிலேயே இருக்கும் கொரோனா தொற்று உறுதியான வைத்தியர்..
வவுனியா நகர்ப்பகுதியில் தனியார் மருத்துவ நிலையம் ஒன்றை நடாத்திவரும் பிரபல வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று அண்மையில் உறுதி செய்யப்பட்டிருந்தது.
எனினும் குறித்த வைத்தியர் வவுனியாவில் செல்வாக்கானவர் என்ற காரணத்தினால் அவர் கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றப்படாமல் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா நகரில் தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் நகரம் முடக்கப்பட்டுள்ளதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்காக பல தரப்பினரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உடனடியாக கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வரும் நிலையில் குறித்த வைத்தியர் மாற்றப்படாமல் தனது செல்வாக்கின் மூலம் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமை குறித்து பலரும் விசனங்களை தெரிவித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam