அமைச்சர்கள், உறுப்பினர்களை தாக்கும் கொரோனா! பிரதமர் மஹிந்த வெளியிட்ட தகவல்
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவின் வேலைத்திட்டத்திற்கு மக்களின் ஆதரவு கிடைக்கின்றது. சிலர் குறைப்பாடுகளை தேடி அந்த வேலைத்திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.
தற்போதுள்ள கொரோனா நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் மக்களுக்காக மேற்கொள்ளும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
அரசியல்வாதிகளுக்கு கொரோனா தொற்றியமையினால் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் ஒன்றும் பின்வாங்கப்படாது என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam
