தூதரகப் பிரிவு திங்கள் முதல் வெள்ளி வரை திறந்திருக்கும்:வெளியுறவு அமைச்சகம்
Colombo
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Jenitha
தூதரகப் பிரிவு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தூதரக சேவைகளுக்கான பாரிய தேவையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பிராந்திய தூதரக அலுவலகங்கள்

யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களிலுள்ள பிராந்திய தூதரக அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவின் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெளியுறவு அமைச்சகத்தின் தூதரக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.7 22 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US