கிளிநொச்சியில் உடைந்து விழுந்த பாலத்தின் கட்டுமானப்பணிகள் மீள ஆரம்பம்
கிளிநொச்சி (Kilinochchi) கரைச்சி பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்டு ஓராண்டுக்குள் உடைந்து விழுந்த பாலத்தின் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
கிளிநொச்சி பாரதிபுரம் கிருஷ்ணபுரம் மலையாள புரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான வீதியான செபஸ்தியார் வீதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் கரைச்சி பிரதேச சபையினால் குறித்த பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
துரித நடவடிக்கைகள்
இந்தநிலையில் பாலம் உடைந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தததுடன் மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.

இதனையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழு எடுத்த துரித நடவடிக்கைகள் காரணமாக கரைச்சி பாரதிபுரம், செபஸ்தியார் புரம் வீதி பாலத்தின் கட்டுமான பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சமஷ்டியை ஏற்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்: வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்து
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri