ஜனாதிபதியை படுகொலை செய்யும் திட்டம்.. முகமூடி அணிந்த கொலையாளியின் இரகசிய நகர்வு!
Sri Lanka Police
Anura Kumara Dissanayaka
Crime
By Dev
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை படுகொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தத்திலிருந்து விடுவிப்பதற்கான அமைப்பை சேர்ந்த அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தை முகமூடி அணிந்த கொலையாளி ஒருவரை வைத்து செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
இந்நிலையில், இந்தத் திட்டம் காரணமாக ஜனாதிபதிக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து தகவல் பெறப்பட்டுள்ளதாகவும், அதை புறக்கணிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 168 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam

ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri

அறிவுக்கரசி காதுக்கு வந்த ஷாக்கிங் தகவல், ஜீவானந்தம் போட்ட பிளான்- எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US