அநுரவின் ஆட்சி மீதான நம்பிக்கை : மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் ஊழலற்ற அரசாங்கத்தை நிலைநாட்டுவதாக அரசாங்கம் உறுதி எடுத்துள்ளது.
அந்தவகையில், இந்த ஆட்சி மீதான நம்பிக்கை மக்களிடத்தில் இரு வகையான மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்களில் ஒருசாரார் அநுர அரசாங்கம் கடந்த கால அரசாங்கத்தை போல மக்களால் துரத்தி அடிப்பிற்கு உள்ளாவர் என குறிப்பிடுகின்றனர்.
எனினும், மக்களில் மற்றொரு பகுதியினர் அநுர அரசாங்கம் தேர்தல் மேடைகளில் கொடுத்த வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வருகின்றனர் எனவும் கடந்த அரசாங்கங்களை விட இந்த அரசாங்கத்தில் சில மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மக்களின் கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
