அநுரவின் ஆட்சி மீதான நம்பிக்கை : மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் ஊழலற்ற அரசாங்கத்தை நிலைநாட்டுவதாக அரசாங்கம் உறுதி எடுத்துள்ளது.
அந்தவகையில், இந்த ஆட்சி மீதான நம்பிக்கை மக்களிடத்தில் இரு வகையான மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்களில் ஒருசாரார் அநுர அரசாங்கம் கடந்த கால அரசாங்கத்தை போல மக்களால் துரத்தி அடிப்பிற்கு உள்ளாவர் என குறிப்பிடுகின்றனர்.
எனினும், மக்களில் மற்றொரு பகுதியினர் அநுர அரசாங்கம் தேர்தல் மேடைகளில் கொடுத்த வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வருகின்றனர் எனவும் கடந்த அரசாங்கங்களை விட இந்த அரசாங்கத்தில் சில மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மக்களின் கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
