நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் தேர்தல் முறைகேடு முறைப்பாடுகள்
Election Commission of Sri Lanka
Election
By Aanadhi
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைகேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 03ம் திகதி தொடக்கம் இதுவரை சுமார் 292 தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
முறைப்பாடுகள்
இவற்றில் 74 முறைப்பாடுகள் குற்றவியல் நடவடிக்கைகளுடன் தொடா்புடைய முறைப்பாடுகளாகும்.
அத்துடன் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பாக இதுவரை 124 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

Mr. Ramji Swamigal
4.6 89 Reviews

Mr. Vel Shankar
4.8 22 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 11 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US