திருத்திக் கொள்ளாவிட்டால்... இலங்கைக்கு எதிராக ஐ.நாவிடம் முறைப்பாடு செய்யப்படும்: சீன நிறுவனம் எச்சரிக்கை
இலங்கை கமத்தொழில் அமைச்சின் சர்ச்சையில் சிக்கியிருக்கும் சீனாவின் Qingdao Seawin Biotech Group என்ற பசளை நிறுவனத்தின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தி, இலங்கை தேசிய தாவர தனிமைப்படுத்த சேவை வெளியிட்டுள்ள பசளை தொடர்பான அறிக்கையை திருத்திக்கொள்ளவில்லை என்றால், இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் (FAO) உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பிடம் முறைப்பாடு செய்ய போவதாக எச்சரித்துள்ளது.
இந்த விடயம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளதுடன் சீன நிறுவனத்திற்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவு சம்பந்தமான வழக்கின் போது நீதிமன்றம் ஆராய்வதற்காக சீன நிறுவனம் தேவையான ஆவணங்களை சாட்சியங்களாக முன்வைத்துள்ளது.
இதனை சீன நிறுவனத்தின் சட்டத்தரணிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Qingdao Seawin Biotech நிறுவனம் உற்பத்தி செய்யும் சேதனப் பசளைகள அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, இத்தாலி உட்பட 56 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அந்த நிறுவனத்தின் பிரதி முகாமையாளரும் பிரதான தொழிற்நுட்ப அதிகாரியுமான Anna Song கூறியுள்ளார்.
மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam