சிறுகதைக்கான பொதுநலவாய விருதை வென்ற இலங்கை பெண் எழுத்தாளர்
Srilanka
By Dhayani
2021 ஆண்டுக்கான சிறந்த சிறுகதைக்கான பொதுநலவாய விருது இலங்கையை சேர்ந்த எழுத்தாளரும் முன்னாள் ஊடகவியலாளருமான கான்யா டி அல்மெய்டாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த விருதைப்பெறும் முதலாவது இலங்கையராக கான்யா டி அல்மெய்டா பதிவாகியுள்ளார்.
6000 ற்கு மேற்பட்டோரிடம் இருந்து கிடைத்த விண்ணப்பங்களில் ஆசியாவில் சிறந்த சிறுகதைக்கான விருது கடந்த மே மாதத்தில் வழங்கப்பட்டது
இதற்கமைய,அவருக்கு உலக விருது இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 20 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US