வவுனியாவில் இளங்கோ அடிகளாரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு
வவுனியா - கோவில்குளம் சிவன் கோவில் பகுதியில் இளங்கோ அடிகளாருக்கு நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, சித்திரை பௌர்ணமி தினமான நேற்று (23.04.2024) இடம்பெற்றுள்ளது.
நினைவு தின நிகழ்வு
குறித்த நிகழ்வானது வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன் அடிகளார் தொடர்பான சிறப்புரைகளும் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்வில், வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் நகரசபை உறுப்பினர் சுமந்திரன், இந்து அன்பக சிறுவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.





லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam