அடுத்த அடியை வாக்குகளில் தான் அடிப்போம்! கொழும்பில் பாதிக்கப்பட்ட தரப்பு கொந்தளிப்பு (Video)
வாக்குரிமையை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும், அடுத்த அடியை நாம் அதில் தான் அடிப்போம் என கொழும்பில் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு - சங்கராஜா மாவத்தை பகுதியில் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் ஜப்பானில் இருந்து தான் முன்னர் உதிரிப்பாகங்கள் வந்தன. எனினும் தற்போது டுபாயிலிருந்து தான் வருகிறது.
வரி அதிகரித்தமை காரணமாக தான் இப்போது நாம் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றோம் என தமது கஷ்டங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக ஆராய்கிறது இந்த காணொளி,