மனதை உடையச் செய்யும் தந்தையொருவரின் கதறல்! தினம் தினம் போராட்டமாகும் வாழ்க்கை (Video)
பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் எம்முடைய குறிக்கோள் பணம் என்பதாகவே இருக்கிறது.
பணம் இருந்தால் தான் எதுவும் கிடைக்கும் என்றவொரு நிலைமைக்கு வந்திருக்கிறது மனித இனம்.
இதில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களின் நிலைமை இன்னும் மோசமானது.
சிறிய வறுமானத்துடன், நிரந்தமற்ற தொழில்களில் பெறும் வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பம், குழந்தைகளுக்கான பொறுப்புகளை நிறைவேற்ற பல தந்தைமார்கள் படும் கஷ்டங்கள் வார்த்தைகளில் சொல்ல முடியாதவை.
அப்படியொரு தந்தையொருவரின் வலிமிகுந்த வாழ்க்கைக்கான போராட்டத்தை தான் இந்த காணொளியில் சுமந்து வருகிறது லங்காசிறியின் தேடல்,