கொழும்பின் தொடர்மாடிக் கட்டடங்கள் குறித்து எச்சரிக்கை - மக்களுக்கு உயிராபத்து
Colombo
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Kamal
கொழும்பின் சில தொடர்மாடிக் கட்டடங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கபபட்டுள்ளது.
கொழும்பு நகர எல்லைப் பகுதிக்குள் அரசாங்கத்திற்கு சொந்தமான அடுக்கு மாடிக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கட்டடங்களினால் அங்கு வசிப்போருக்கு உயிராபத்து ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடங்களை உடைத்து தரைமட்டமாக்குவதற்கு யோசனை முன்மொழியப் பட்டதாக தேசிய கட்டடங்கள் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேகந்த, பம்பலப்பிட்டி, வேல்ஸ்குமார, சிரிதம்ம, கம்கருபுர, மிஹிந்து மாவத்தை வீடமைப்பு திட்டங்களிலும், மாளிகாவத்தை வீடமைப்பு திட்டத்தின் சில பகுதிகளும் சேதமடைந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US