கொழும்பிலிருந்து சென்ற பேருந்து விபத்து : 13 பேர் காயம்
Sri Lanka Police
Colombo
Accident
By Vethu
கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 10வது மைல்கல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து சாலையை விட்டு விலகி அதன் முன் பகுதி ஒரு பாறையிலிருந்து சரிந்து நின்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த 13 பேர் பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம்
பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து இன்று காலை 6:30 மணியளவில் நிகழ்ந்ததாகவும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிட்டியும், ரோஹினியும் சேர்ந்து போடும் அடுத்த திட்டம், இந்தமுறை சிக்கப்போவது யார்?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
ஒளியின் வேகத்தில் ஏவுகணைகளைத் தாக்கி உருக்கும் புதிய ஆயுதம்... அமெரிக்க இராணுவம் அசத்தல் News Lankasri
ICICI வங்கி 3 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
Rasipalan: 365 நாட்களுக்கு ஒருமுறை வரும் ராஜயோகம்- வெற்றியும், செல்வமும் குவிய போகும் 3 ராசிகள் Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US