ஜெர்மனியில் வெடித்து தகர்க்கப்பட்ட நிலக்கரி மின் நிலைய கோபுரம்
Germany
World
By Dharu
ஜெர்மனியின் ஹோஹென்ஹாமெல்னில், செயற்பாடுகள் நிறுத்தப்பட்ட நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் ஒரு குளிர்விக்கும் கோபுரம் வெடித்து தகர்க்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அறிக்கைகளின்படி, 150 கிலோ வெடிபொருட்களை கொண்டு இந்த கோபுரம் வெடிக்கசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
130 மீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டமைப்பானது இடிந்து விழுந்த காணொளி தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மின் உற்பத்தி நிலையம்
2027 ஆம் ஆண்டுக்குள் இந்த மின் உற்பத்தி நிலையம் முழுமையாக தகர்க்கப்படும் என நம்பப்படுகிறது.

மேலும் அந்த இடத்தில் ஒரு புதிய எரிவாயு மின் உற்பத்தி நிலையம் கட்டப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 12 Reviews
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US