ட்ரம்பின் நகர்வால் நிம்மதி மூச்சுவிடும் அநுர தரப்பு: கேள்விக்குறியான USAID!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump), USAID இனை இரத்து செய்வதற்கான திட்டத்தால் அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) பெரும் நிம்மதியில் இருப்பதாக தற்போதைய செய்திகள் கூறுகின்றன.
USAID நிறுவனமென்பது அமெரிக்காவின் அரச சார்பற்ற ஒரு அமைப்பாக திகழ்கின்றது.
ஒரு நாட்டில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை அமெரிக்கா விருப்பினால் அதனை செயற்படுத்துகின்ற ஒரு கருவியாக USAID நிறுவனம் இருந்திருக்கின்றது என்ற குற்றச்சாட்டு பரவலாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எலான் மஸ்கிடம் (Elon Musk) USAID உள்ளிட்ட சில பணிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கியுள்ளார்.
அவர் வழங்கிய பணியை எலான் மஸ்க் சரியாக ஆரம்பித்து இருக்கின்றார் என சிலதரப்புகள் ஆதரவு வெளியிட்டுள்ளன.
இது அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அல்லது தேசிய மக்கள் சக்திக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அநுர அரசுக்கும், சர்வதேச உதவி அமைப்பான USAIDக்கும் இடையில் காணப்படும் சாதக பாதக நிலைகளை ஆராய்கிறது ஐ.பி.சியின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி......
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri