மலையகத்தில் சீரற்ற காலநிலை! சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Colombo
Nuwara Eliya
Hatton
By Chandramathi
ஹட்டன்-கொழும்பு மற்றும் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதிகளில் வாகனம் செலுத்தும் சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கை
குறித்த வீதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதன் காரணமாக இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதிகளில் வாகனம் செலுத்தும் சாரதிகள் அவதானமாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்றிரவு முதல் மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 18 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US