திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சிவில் பாதுகாப்பு படை சிப்பாய்
Death
Investigation
Police
Polonnaruwa
By Steephen
சிவில் பாதுகாப்பு படை சிப்பாய் கடமையில் ஈடுபட்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
பொலன்னறுவை - கந்தேகமவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு படைப பிரிவில் கடமையாற்றி வந்த சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் ஆயுத களஞ்சியத்திற்கு அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த போதே இந்த சம்பவம் நடந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிப்பாயின் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US