மசாலாப் பொருட்களின் விலை ஆயிரக்கணக்கில் உயர்வு
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தினம் தினம் விலைவாசி அதிகரிப்பை எதிர்நோக்கும் மக்கள் கடும் அதிருப்தி நிலையை அடைந்துள்ளனர்.
மசாலாப் பொருட்களின் விலையும் அதிகரித்தது
இந்த நிலையில் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களின் விலைகளும் சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளன.
கறுவா, மிளகு மற்றும் கிராம்பு ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஏற்றுமதி மட்டத்தில் உள்ள ஒரு கிலோ இலவங்கப்பட்டையின் விலை 5000 ரூபாவாகவும், ஒரு கிலோ மிளகு 1300 ரூபாவாகவும், கராம்பு கிலோ ஒன்றின் விலை 2400 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் ! யார் பாருங்க Cineulagam

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan
