CIDயின் சின்னத்துடன் வெளியான போலி அறிவிப்பு! விசாரணைகள் தீவிரம்
Police
Colombo
Investication
By Ajith
இலங்கை குற்றவியல் புலனாய்வுத் துறையின் (சிஐடி) கணினி குற்றப்பிரிவு சின்னத்துடன் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட போலி அறிவிப்பு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன .
காவல்துறையின் சின்னத்துடன் போலி அறிக்கை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக தகவல் கிடைத்ததை அடுத்து முழு அளவிலான விசாரணை குற்றப்புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதுபோன்ற எந்த அறிவிப்பையும் காவல்துறை தயாரிக்கவில்லை அல்லது வெளியிடவில்லை என்று காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியல் : சதி செய்து மீனாவை கண்கலங்க வைத்த வில்லி விஜயா! முத்து செய்த சம்பவம் Cineulagam
Post Office RD-ல் மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US