காலிமுகத்திடல் வன்முறை தூண்டல் குறித்து வாக்குமூலம் வழங்கிய மகிந்த!
Galle Face Protest
Johnston Fernando
Mahinda Amaraweera
Namal Rajapaksa
By Amal
காலிமுகத்திடல் வன்முறை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நேற்று மாலை இந்த வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ உட்பட்ட முன்னாள் அமைச்சர்களும் ஏனையோரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
அத்துடன் சம்பவம் தொடர்பில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இந்த 6 பேரையும் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, நீதிமன்றின் வெளியே சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைதுசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US