கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவரிடம் வாக்குமூலம் பதிவு: திங்களன்றும் மீண்டும் அழைப்பு
தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவிடம் 5 மணிநேர வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் விளையாட்டு துர்நடத்தை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை (27.11.2023) அரரை மீண்டும் அழைத்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தடுப்பு பிரிவு மேலும் கூறியுள்ளது.
வாக்குமூல பதிவு
இந்நிலையில், குறித்த 5 மணி நேரத்தில் பிரமோத்யவின் வாக்குமூலத்தில் நான்கில் ஒரு பங்கைப் பதிவு செய்ததாகக் கூறிய அதிகாரி ஒருவர், அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 4.15 மணி நேரத்துக்குள் வாக்குமூல பதிவு நிறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும், 24 ஆம் திகதி மேலதிக வாக்குமூல பதிவுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார் என அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri