ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து மாயமான பொருட்கள்! சி.ஐ.டி விசாரணைகள் ஆரம்பம்
கடந்த காலங்களில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து காணாமல் போன சில பொருட்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எந்தெந்த பொருட்கள் காணாமல் போயுள்ளன என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் பட்டியலை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
கொள்முதல் அதிகாரியிடம் வாக்குமூலம்
சம்பவம் தொடர்பாக கொள்முதல் அதிகாரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், பொருட்களைப் பெற்றவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், விசாரணைகளின் முன்னேற்றம் எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கொழும்பு கோட்டை நீதவான் நிலபுலி லங்காதிலக உத்தரவிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri