விஜயதாசவின் அறிக்கை தொடர்பில் சி.ஐ.டி விசாரணை

CID - Sri Lanka Police Dr Wijeyadasa Rajapakshe Singapore Law and Order
By Dharu Feb 10, 2025 08:00 AM GMT
Report

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்து எரிந்த  எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வெளியிட்ட அறிக்கை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் நாட்களில் சி.ஐ.டி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்ததால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதைத் தடுக்க 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாக முன்னதாக அவர் தெரிவித்திருந்தார்.

சட்டமா அதிபரின் விருப்புரிமை! லசந்தவின் கொலை தொடர்பில் வலுக்கும் சர்ச்சை

சட்டமா அதிபரின் விருப்புரிமை! லசந்தவின் கொலை தொடர்பில் வலுக்கும் சர்ச்சை

விஜயதாச ராஜபக்ச 

இந்நிலையில், பேராயர் மால்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட பலர் அவரது அறிக்கை குறித்து உடனடியாக விசாரணை நடத்தக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இது குறித்து இலஞ்ச ஒழிப்பு ஆணையம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு அளித்திருந்தார்.

விஜயதாசவின் அறிக்கை தொடர்பில் சி.ஐ.டி விசாரணை | Cid Investigation Against Wijeyadasa

இந்த முறைபாடு ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு முன் மீண்டும் சில தினங்களுக்கு முன்னதாக விசாரிக்கப்பட்டது.

மேலும் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசாரணை தொடர்பான உண்மைகளை எதிர்வரும் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி கடந்த விசாரணையின் போது, ​​இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசாரணை மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணையின் உண்மைகள் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் சிகிரியாவிற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

சர்வதேச அளவில் சிகிரியாவிற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

250 மில்லியன் டொலர் இலஞ்சம்

(செய்தி பின்னணி - 10.05.2023 அன்று விஜயதாச ராஜபக்ச பின்வரும் கருத்துக்களை நாடாளுமன்றில் முன்வைத்திருந்தார்.)

“எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து விவகாரத்தில் 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளேன்.

விஜயதாசவின் அறிக்கை தொடர்பில் சி.ஐ.டி விசாரணை | Cid Investigation Against Wijeyadasa

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது 

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் இலங்கை பிரஜை ஒருவருக்கு 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் துறை தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் அஜித் மான்னப்பெரும வாட்சப் செயலி ஊடாக எனக்கு அறிவுறுத்தினார்.

யாழில் கடற்றொழில் அமைப்பினரை சந்தித்த சீன உதவித் தூதுவர்

யாழில் கடற்றொழில் அமைப்பினரை சந்தித்த சீன உதவித் தூதுவர்

பாரதூரமான விடயம்

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரின் உறவினருக்கு இவ்வாறு இலஞ்சம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

விஜயதாசவின் அறிக்கை தொடர்பில் சி.ஐ.டி விசாரணை | Cid Investigation Against Wijeyadasa

இது பாரதூரமான விடயம் என்பதால் அதனை நாடாளுமன்றத்தில் உரையாற்றினேன்

.இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தினேன்.

இதற்கமைய இந்த விடயம் தொடர்பில் புதன்கிழமை (10) குற்றப்பிரிவு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கினேன்" என விஜயதாச கூறியுள்ளார்.

250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்ற இலங்கையர்! நாடாளுமன்றில் பகிரங்கமாக அறிவிப்பு

250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்ற இலங்கையர்! நாடாளுமன்றில் பகிரங்கமாக அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US