கிளிநொச்சியில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நத்தார் நிகழ்வுகள்
Sri Lanka Army
Christmas
Kilinochchi
Sri Lankan Peoples
By Erimalai
55ஆவது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் நத்தார் இன்னிசை நிகழ்வு கிளிநொச்சியில் (Kilinochchi) இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் யாழ். மறை மாவட்ட ஆயர் ஜெஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், வடமாகாண ஆளுநர் வேதநாயகனும் கலந்து கொண்டுள்ளார்.
பங்கேற்றோர்
நேற்று (26) பிற்பகல் 6 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் கிளிநொச்சியில் உள்ள பிரதான திருச்சபைகளின் பாடகர் குழுவினரும், இராணுவத்தினரும் இணைந்து பாடல் இசைத்தனர்.

மேலும், நத்தார் வாழ்த்துச் செய்தியை யாழ். ஆயர் வழங்கினார். இந்நிகழ்வில், சர்வமதத் தலைவர்கள், இராணுவ உயர் அதிகாரிகள், மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 15 மணி நேரம் முன்
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US