மாலைதீவில் தொடரும் கடும் வறட்சிக்கு சீனா உதவிக்கரம்
மாலைதீவில்(Maldives) காலநிலை மாற்றத்தால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சீன(China) அரசு 1,500 தொன் குடிநீரை மாலைதீவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
அந்தவகையில் திபெத்தில் உள்ள பனிப்பாறைகளிலிருந்து தண்ணீரை பெற்று சீன அரசு மாலைதீவுக்கு வழங்கியுள்ளது.
மாலைத்தீவு அரசு மகிழ்ச்சி
இதனையடுத்து மாலைத்தீவு அரசு இது தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் கையொப்பம் இட்ட ஒப்பந்தத்தின் கீழ் மாலைதீவுகள் சீனாவின் இராணுவத்திடமிருந்து இலவசமாக இராணுவ உபகரணங்களையும் பயிற்சியையும் பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மாலைதீவுகளில் 26 பவளப்பாறைகள் மற்றும் 1192 தீவுகள் ஆகியவை பவளப்பாறைகள் மற்றும் மணல் திட்டுகளால் ஆனவை.
இந்தக் காலநிலை மாற்றத்தால் நிலத்தடி நீர்மட்டம் தற்போது குறைந்துள்ளது.
குடிநீருக்கும் கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன்படி மாலைத்தீவின் நகர்ப்புற மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சீனா தற்போது முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri
