இலங்கைக்கு எதிராக வழக்கு தொடரும் சீன நிறுவனம்
சீனாவில் இருந்து சேதப் பசளையை இலங்கைக்கு ஏற்றுமதி செய்த சின்டாவே சீவின் பயோடெக் நிறுவனம் (Seawin biotech group) இலங்கைக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானித்துள்ளதாக சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
49.3 மில்லியன் டொலர் கொடுக்கல், வாங்கலின் கீழ் இந்த சேதனப் பசளை தொகையில் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் இருந்ததாக கூறி, இலங்கை, இந்த பசளை தரையிறக்கப்படுவதை நிராகரித்தது.
குறித்த கப்பல் தற்போது சிங்கப்பூரை நோக்கி பயணித்து கொண்டிருப்பதுடன் கப்பல் சிங்கப்பூரை சென்றடைந்ததும் வழக்கை தொடர சீன நிறுவனம் தீர்மானித்துள்ளது. சர்வதேச சமரச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்படவுள்ளது.
எவ்வாறாயினும் சீனாவின் பசளை சம்பந்தமாக ஏற்கனவே இலங்கையில் வழக்கொன்று நடைபெற்று வருகிறது.
அத்துடன் தமது நிறுவனத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் சீன நிறுவனம், இலங்கை தாவரங்களை தனிமைப்படுத்தும் சேவை அமைப்பிடம் 8 மில்லியன் டொலர்களை இழப்பீடாக கோரியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 10 மணி நேரம் முன்

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022