ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை சீனா முன்னெடுக்கும்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தைச் சீனா முன்னெடுக்கும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளியுறவு அமைச்சருடன் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் போது இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கையை இலங்கை மறுபரிசீலனை செய்ய முற்படுவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியிலேயே இந்தக்கருத்தைச் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
2019 ல் பதவியேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, விரைவில் இந்த உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்யச் சீனாவுடன் பேச்சு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் துறைமுகத்தை 99 வருடக் குத்தகைக்கு வழங்கியமையை கண்டித்தே இந்தக்கருத்தை கோட்டாபய வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
