சீனக் கப்பலின் வருகை குறித்து எச்சரிக்கும் தேரர்! செய்திகளின் தொகுப்பு
சீன 'உளவுக் கப்பலை' ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னணி தேரர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பலை நிறுத்த அனுமதிப்பது இலங்கையின் தேசிய மற்றும் மூலோபாய நலன்களுக்கு பாதகமானது என அமரபுர மகா சங்க சபையின் தலைவரான வஸ்கடுவ மஹிந்தவங்ச மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் கப்பலின் வருகை அவசியமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,