சீனா வெளியிட்ட எதிர்ப்பிற்கு விளக்கமளித்த இலங்கை அரசு - செய்திகளின் தொகுப்பு
இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு கப்பலுக்கு அனுமதி அளித்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அது, 'ஆராய்ச்சி கப்பல் இல்லை' என இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.
சீன இராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணு படைப் பிரிவு சார்பில் பல்வேறு பெயரில் உளவுக் கப்பல்கள் இயக்கப்படுகின்றன.
அத்துடன், சீனா, இந்தக் கப்பல்களை ஆராய்ச்சி கப்பல் எனக்கூறி, இலங்கையின் கடற்பரப்பில் நிறுத்தி கடந்த சில ஆண்டுகளாக ஆய்வுகளை மேற்கொண்டதாக சர்வதேச தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான பகல் நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |