மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு விவகாரம்! ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்வதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் குழு ஒன்றை நியமிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,சம்பள திருத்தம் தொடர்பான COPF அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பொது நிதிக்கான குழுவிற்கு அறிவித்துள்ளார்.
கால அவகாசம்
விரைவான தீர்வு ஒன்றை உறுதி செய்வதற்காக குழுவின் அறிக்கைக்கு 4 வார கால அவகாசம் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்வதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் குழு ஒன்றை நியமிப்பார்.
அதுவரை சம்பள அதிகரிப்பு அடுத்த மாதம் முதல் ஒத்திவைக்கப்படும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan