சீன பசளைகள் நிறுவனத்துக்கு எதிரான தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
china
court
manure
people bank
intereme
By Amal
தீங்கை விளைவிக்கும் பக்றீரியாக்கள் அடங்கிய பசளையை இலங்கைக்கும் அதன் உள்ளூர் முகவர் மற்றும் மக்கள் வங்கிக்கும் அனுப்பிய சீன நிறுவனத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் இன்று நீடித்துள்ளது.
அதன்படி, சீன நிறுவனத்திற்கு கடன் கடிதம் செலுத்துவதைத் தடுக்கும் தொடர்புடைய நீதிமன்ற உத்தரவு, நவம்பர் 19 வரை நீடிக்கப்பட்டது.
இலங்கை பசளைகள் நிறுவனம் (CFC) தாக்கல் செய்த மனு இன்று வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US