சீனாவிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
Government of China
By Steephen
சீனா வழங்கிய ஒன்றரை பில்லியன் டொலர் வெளிநாட்டு நிதி கைமாற்று கடன் தொடர்பான நிபந்தனையை திருத்துமாறு இலங்கை சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீனா வழங்கியுள்ள இந்த ஒன்றரை பில்லியன் டொலர்களை பயன்படுத்த வேண்டுமாயின் இலங்கையிடம் மூன்று மாதங்களுக்கு தேவையான அந்நிய செலாணி கையிருப்பில் இருக்க வேண்டும் என கடன் தொடர்பான உடன்படிக்கை நிபந்தனை உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கையிடம் மூன்று மாதங்களுக்கு தேவையான அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லை என்ற காரணத்தினால், அதனை பயன்படுத்த முடியாமல் போயுள்ளதுடன் அந்த கொடுக்கல், வாங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாவே நிபந்தனையை திருத்துமாறு இலங்கை அரசு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US