இலங்கையின் கடன் கோரிக்கையை ஆராய்கிறோம்-சீனா அறிவிப்பு!
Srilanka
India
China
Credit
Credit line
By Amal
இலங்கை கோரியுள்ள கடன் தொகை தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக சீனா அறிவித்துள்ளது.
அண்மையில் இந்தியாவிடம் ஒரு பில்லியன் டொலர்களை கடனாக பெற்ற பின்னர், இலங்கை, இந்த கோரிக்கையை சீனாவிடம் விடுத்திருந்தது.
இதனையடுத்து இலங்கையின் கோரிக்கையை ஆராய்ந்து வருவதாக இலங்கையில் உள்ள சீன துாதுவர் அறிவித்துள்ளார்.
ஒரு பில்லியன் டொலர்களை கடனாகவும் 1.5 பில்லியன் டொலர்களை கடன் பத்திரமாகவும் சீனாவிடம் இருந்து இலங்கை கோரியிருந்தது.
ஏற்கனவே இலங்கை, சீனாவிடம் நாணய பரிமாற்றத்துக்காக 1.5பில்லியன் டொலர்களை 2021ஆம் ஆண்டு பெற்றமைக்கு மேலதிகமாகவே இந்த கடன்கள் கோரப்பட்டுள்ளன.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 10 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ராஜியை சிக்கலில் மாட்டிவிடும் சக்திவேல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US